மட்டக்களப்பில உயிர் பலி எடுத்த பக்கோ இயந்திரம் !

Posted by - February 17, 2021
மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று ( 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More

காரைநகரில் கடற்படையினரின் காணி அபகரிப்பு தொடர்ப்பாக கருத்து தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் (காணொளி )

Posted by - February 17, 2021
காரைநகரில் கடற்படையினரின் காணி அபகரிப்பு தொடர்ப்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்……..
Read More

20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்துக்கு அழைப்பு

Posted by - February 17, 2021
எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தனர். கிளிநொச்சியில்…
Read More

யாழ். பல்கலை மாணவன் உட்பட நால்வருக்கு வடக்கில் தொற்று உறுதி!

Posted by - February 17, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக…
Read More

காரைநகர் இந்துக் கல்லூரி காணி அபகரிப்பதற்கு எடுத்த முயற்சி எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது

Posted by - February 17, 2021
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு உரித்தான எட்டு (8) பரப்பு காணியை கடற்படையினர், எலரா கடற்படை தளம் அமைப்பதற்காக காணி அமைச்சின்…
Read More

பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை

Posted by - February 17, 2021
வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Read More

ஒதியமலை காட்டு பகுதியில் யானைத்தந்தத்தை வெட்டியோர் கைது

Posted by - February 17, 2021
யானை ஒன்றினை கொன்று அதன் தந்தங்களை தம்வசம் வைத்திருந்த இருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More

யாழ்.செம்மணி வீதியில் விபத்து! உயிரிழந்தவரை அடையாளம் காணக் கோரிக்கை!!

Posted by - February 17, 2021
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்று முன்தினமிரவு (15) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா…
Read More

வெளிநாட்டு பணவிவகாரம் – ஆறு பேர் நேற்று கைது

Posted by - February 17, 2021
வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வவுனியாவில் பட்டப்பகலில் 9 இலட்சம் ரூபாய் கொள்ளை

Posted by - February 17, 2021
வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.…
Read More