அம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களில் உணரப்பட்ட நில அதிர்வு

Posted by - February 19, 2021
அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் போலிசார்வாக்குமூலம்!!

Posted by - February 19, 2021
P2P போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக மாங்குளம் போலிசார் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்…
Read More

மணியை சந்தித்த சுவிஸ் தூதுவர்!

Posted by - February 19, 2021
யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read More

ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் 25 வயது இளைஞன் கைது

Posted by - February 19, 2021
வவுனியா – ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் 25 வயது இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா சென்ற…
Read More

போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன்

Posted by - February 19, 2021
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாயார் மரணம்!

Posted by - February 19, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து, தனது மகனை தேடி வந்த தாயார் ஒருவர், சுகயீனம் காரணமாக…
Read More

அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம்

Posted by - February 19, 2021
அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…
Read More

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- செல்வம் எம்.பி.

Posted by - February 19, 2021
பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட…
Read More

காரைநகரில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி மக்கள் போராட்டத்தால் இடை நிறுத்தம்

Posted by - February 19, 2021
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி ; காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து…
Read More

யாழ்ப்பாணத்தில் கொள்ளை, திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - February 19, 2021
யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட…
Read More