தாயாருடன் தகராறு – யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

Posted by - February 1, 2021
தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு!

Posted by - February 1, 2021
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் – சுமந்திரன்

Posted by - February 1, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான…
Read More

பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்

Posted by - February 1, 2021
வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை…
Read More

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted by - February 1, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு…
Read More

உந்துருளி விபத்தில் ஒருவர் பலி!

Posted by - February 1, 2021
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வாழைச்சேனை பகுதியில் இருந்து…
Read More

காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதி மீள முடக்கப்பட்டது

Posted by - February 1, 2021
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதியை தேசிய கொவிட்-19 செயலணியின் முடிவு வரும்வரை, உடன் மூடுமாறு மாவட்ட செயலணியில் தீர்மானம்…
Read More

வடக்கில் நேற்று 15 பேருக்கு கொவிட்-19 தொற்று

Posted by - February 1, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது…
Read More

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு! கணவரின் கண்முன்னே நடந்த துயரம்

Posted by - January 31, 2021
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…
Read More

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தையும் விட்டுவைக்காத தேரர்! தொல்லியல் மூலம் கையகப்படுத்த முயற்சி

Posted by - January 31, 2021
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அங்கும் ஆய்வுகளை மேற்கொள்ள…
Read More