‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

Posted by - February 2, 2021
யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More

முறைக்கேடான அதிபரை மாற்றுமாறு வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 1, 2021
வவுனியா- செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்கு முன்பாக…
Read More

சுதந்திர தினத்தையிட்டு கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு!

Posted by - February 1, 2021
இலங்கையின் சுதந்திர தினத்தில், கரிநாளாகவும் கருப்புப்பட்டி அணிந்தும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், நாளை இரண்டாம்…
Read More

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

Posted by - February 1, 2021
யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More

வடக்கு தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

Posted by - February 1, 2021
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர்…
Read More

சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

Posted by - February 1, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க த.தே.கூ. தீர்மானம்

Posted by - February 1, 2021
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க…
Read More

மட்டக்களப்பில் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி!

Posted by - February 1, 2021
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன்…
Read More

அம்பாறையில் தாயும் மகனும் வெட்டிக் கொலை

Posted by - February 1, 2021
அம்பாறை வராப்பிட்டிய பகுதியில் தாய் மற்றும் சிறுவன் தமது வீட்டுக்குள் இன்று(01) வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

காணியற்ற விவசாயிகள் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - February 1, 2021
காணியற்ற விவசாயிகளுக்கு கோயில் மோட்டைக்குளத்தின் கீழ் காணிகளை வழங்குமாறு பெரியபண்டிவிரிச்சான் விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது…
Read More