பிரான்சு லாச்சப்பல் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

Posted by - March 18, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்று…
Read More

மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 17, 2021
17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா…
Read More

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - March 16, 2021
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க…
Read More

கடும் குளிர்,மழை,காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் அம்பிகை அம்மாவுக்கான ஆதரவுப் போராட்டம்.

Posted by - March 14, 2021
கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் உணவுப்பூர்வமாக நடைபெற்ற அம்பிகை அம்மாவுக்கான ஆதரவு அடையாள உணவு…
Read More

நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்-14.3.2021- காணொளி

Posted by - March 14, 2021
நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்
Read More

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள்.

Posted by - March 14, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும்…
Read More

இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம், பிரித்தானியாவில் நாளை வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி-காணொளி 

Posted by - March 13, 2021
இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை…
Read More

இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-காணொளி

Posted by - March 13, 2021
தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும். அத்துடன், சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த…
Read More

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து Germany Düsseldorf நகரில் உண்ணாநிலைப் போராட்டம்.

Posted by - March 13, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் Germany Düsseldorf நகரில்…
Read More