முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
உலைகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாகவும் வலியாகவும் உள்ள தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்ககைம் பராடபிலட் (Mannheim Paradeplatz) என்ற இடத்தில் 15:40 மணிக்குபொதுச்சுடர் ஏற்றலுடன் எழுச்சிப்பூர்வமாக ஆரம்பமானது. பொதுச்சுடரினை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டு…
எம் உள்ளத்துள் நிறைந்தோரே! மானத் தமிழினத்தின் வீர முரசறைந்து வீறுநடை நடந்து விதையான மக்களை மறைந்தோராய் எண்ணாதீர் எம் உள்ளத்துள் நிறைந்தோராய் எம் உள்ளே வாழ்கின்றார் அறிவீரோ! நினைவுத் தூபிகளாய் நிமிரந்துள்ள நினைவுக் குறியீடுகளே சிங்களத்தின் சிரசறைந்து சிதைத்து நெஞ்சைக் கலங்கடித்து…
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப்…
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில் இன்று (18.05.2020 ) நினைவு கூரப்பட்டது. நகரின் மத்தியில் ஒன்றிணைந்த தமிழ்மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளிற்கும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை மழைக்கு…