சமர்வீரன்

பிறைங்போட் தமிழாலய மாணவி செல்வி தி. ஜஸ்மிலா அவரின் பாடல்.

Posted by - May 19, 2021
பிறைங்போட் தமிழாலய மாணவி செல்வி தி. ஜஸ்மிலா அவரின் பாடல். பாடல்:- நந்திக்கடலலையே.. சுரத்தட்டு:- க.நிலுஜா புல்லாங்குழல்:- தி.கஜானன்
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
மேலும்

என்றும் வலி சுமந்த தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்கைம் (Germay Mannheim)

Posted by - May 19, 2021
உலைகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாகவும் வலியாகவும் உள்ள தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்ககைம் பராடபிலட் (Mannheim Paradeplatz) என்ற இடத்தில் 15:40 மணிக்குபொதுச்சுடர் ஏற்றலுடன் எழுச்சிப்பூர்வமாக ஆரம்பமானது. பொதுச்சுடரினை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டு…
மேலும்

தாக்கி யழிப்பதனால் அழியாது தமிழரது மனவெளியில் மறையாது-மா.பாஸ்கரன். யேர்மனி.

Posted by - May 19, 2021
எம் உள்ளத்துள் நிறைந்தோரே! மானத் தமிழினத்தின் வீர முரசறைந்து வீறுநடை நடந்து விதையான மக்களை மறைந்தோராய் எண்ணாதீர் எம் உள்ளத்துள் நிறைந்தோராய் எம் உள்ளே வாழ்கின்றார் அறிவீரோ! நினைவுத் தூபிகளாய் நிமிரந்துள்ள நினைவுக் குறியீடுகளே சிங்களத்தின் சிரசறைந்து சிதைத்து நெஞ்சைக் கலங்கடித்து…
மேலும்

யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி.

Posted by - May 19, 2021
மாணவிகள்:- யாதவி இராஜகுலசிங்கம் சதுர்யா தவயோகராஜா மீரியம் நோயல் பெர்ணாண்டோ டன்யா இம்மானுவேல் டிலக்ஷிகா ஞானவேல்
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே 18 , 2021 வணக்க நிகழ்வு.

Posted by - May 19, 2021
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப்…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் யேர்மனி பிராங்பேர்ட் மாநகரில்  நினைவு கூரப்பட்டது.  

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில்  இன்று (18.05.2020 ) நினைவு கூரப்பட்டது.  நகரின் மத்தியில்  ஒன்றிணைந்த தமிழ்மக்கள்   சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளிற்கும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - May 19, 2021
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை மழைக்கு…
மேலும்