அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!

Posted by - July 9, 2017
“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன்  1980…
Read More

காலாண்டு அமைச்சர்களே! கரைந்து போய்விடாதீர்கள்!

Posted by - July 2, 2017
வடக்கின் விதியோ? சதியோ?  ஊழல் என ஊழித் தாண்டவம் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று விட்டார்கள். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த…
Read More

விக்கி தவிக்கும் வடமாகாணசபை!

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக   எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச்…
Read More

உலக ஊடக சுதந்திர தினமும் ஈழத்தீவும்

Posted by - May 3, 2017
இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான…
Read More

உயிர் விதைத்த மண்ணில் உதைபந்தாட்டமா?

Posted by - April 25, 2017
முள்ளிவாய்கால் தமிழின விடுதலைப்போருக்கான ஒருமுற்றுப்புள்ளியாய் போனதா? முடிவிலியாய் போனதா? என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
Read More

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

Posted by - April 14, 2017
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட …
Read More

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017
வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால்…
Read More