வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

Posted by - February 10, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர்…
Read More

P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - February 9, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்…
Read More

மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் பலி!

Posted by - February 9, 2021
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 8 வயதுச் சிறுவன் ஒருவன்…
Read More

குடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுகின்றன -ஸ்ரீதரன்

Posted by - February 9, 2021
குடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்,…
Read More

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என…
Read More

வவுனியாவில் சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

Posted by - February 9, 2021
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன்…
Read More

யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்!

Posted by - February 9, 2021
இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு…
Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஐவர் அடக்கிய குழு நியமனம் !

Posted by - February 9, 2021
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய ஐவர் அடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சீமெந்து…
Read More

பூநகரியில் இரவுநேரம் இடம்பெற்ற தேடுதல் – துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - February 9, 2021
கிளிநொச்சி பூநகரி பொலிசாரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி பொலிஸ் விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த…
Read More

மன்னார் மாவட்டத்தில் புதிய பிரதேசச் செயலகம் உருவாக்குவது குறித்து விசேட கலந்துரையாடல்!

Posted by - February 9, 2021
மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது குறித்து முயற்சிக்ள முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், இதுகுறித்த…
Read More