போதையில் வீதியில் செல்பவர்களிடம் பணம் பறிக்கும் இளைஞர்கள்!!

Posted by - February 11, 2021
யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் போதையில் இளைஞர்கள் நின்று அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.…
Read More

வடக்கில் வங்கி ஊழியர்கள், பல்கலைகழக மாணவர்கள் உட்பட் பலருக்கு கொரோனா!

Posted by - February 11, 2021
வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…
Read More

வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா உறுதி

Posted by - February 10, 2021
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 776 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடமாகாணத்தில்…
Read More

குருந்தூர்மலையில் சிவலிங்கத்தை ஒத்த உருவம் வெளிப்பட்டுள்ளது

Posted by - February 10, 2021
அகழ்வாராய்ச்சி இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சந்தேகத்துக்கு இடமான சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தால்…
Read More

ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை

Posted by - February 10, 2021
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு…
Read More

கல்முனை மாநகர சபையை கலைக்க வேண்டுகோள்

Posted by - February 10, 2021
கல்முனை மாநகர சபையினை உடனடியாக கலைக்க வேண்டுமென, ஆளுநரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை…
Read More

தீவுப்பகுதியில் மருத்துவர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்குங்கள்

Posted by - February 10, 2021
யாழ்.தீவுப்பகுதி வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள், தாதியர், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
Read More

மட்டக்களப்பு பாடசாலையொன்றில் ஆயுதங்கள் இருப்பதாக தேடுதல்!

Posted by - February 10, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு…
Read More

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Posted by - February 10, 2021
வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றையதினம் வீட்டில் யாருமற்ற…
Read More