சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்

Posted by - November 14, 2017
சசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.…
Read More

ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபர் கைது

Posted by - November 14, 2017
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Read More

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை மாற்றக் கோரி வழக்கு: 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

Posted by - November 14, 2017
கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி…
Read More

சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 14, 2017
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர…
Read More

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி – வருமான வரித் துறை தகவல்

Posted by - November 14, 2017
சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது…
Read More

பாஜகவின் 3 எம்எல்ஏக்கள் நியமனம் நிராகரிப்பு: புதுச்சேரி சபாநாயகர் உத்தரவு

Posted by - November 13, 2017
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவர் நியமனத்தை நிராகரித்து சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் 3 பேரை…
Read More

ஜெயலலிதா மரணம்; பிரதமர் அலுவலகம் வரை விசாரணை தேவை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Posted by - November 13, 2017
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று தஞ்சாவூரில் கூறியது: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்குச்…
Read More

ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு கானல் நீராகும்: நெல்லை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் உறுதி

Posted by - November 13, 2017
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு, கானல் நீராகும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற…
Read More

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Posted by - November 13, 2017
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மழைக்கால பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் வருவாய்…
Read More

சசிகலா வழக்கறிஞர் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள்

Posted by - November 13, 2017
சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டில் கடந்த 3 தினங்களாக நடத்திய சோதனை நேற்று முன்தினம் இரவு முடிந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட…
Read More