தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணியில் அரசியல் உள்நோக்கம் இல்லை: ஆளுநர்

Posted by - November 21, 2017
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு பணியில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Read More

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம்

Posted by - November 20, 2017
ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழகம் திகழ்வதாக சென்னையில் நடந்த வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Read More

பேக் தொலைந்த விவகாரம்: பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு

Posted by - November 20, 2017
பேக் தொலைந்த விவகாரம் தொடர்பாக பெண் குடும்பத்துக்கு விமான நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர்…
Read More

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Posted by - November 20, 2017
இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன்…
Read More

சசிகலா சொத்து சேர்க்க ஜெயலலிதாதான் காரணம்: பழ. கருப்பையா

Posted by - November 20, 2017
சசிகலா சொத்து சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா தான் என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

காங்கிரஸ் கட்சி வலிமையற்றதாக உள்ளது: திருமாவளவன்

Posted by - November 20, 2017
பாரதிய ஜனதாவுக்கு எதிராக செயல்பட வேண்டிய காங்கிரஸ் கட்சி வலிமையற்றதாக உள்ளது என தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
Read More

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று ஆய்வு

Posted by - November 19, 2017
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரி அதிகாரிகள் ஆய்வு…
Read More

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - November 19, 2017
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்த சம்பவம் ராமேசுவரம்…
Read More

வருமானவரி சோதனை: தனி நபருக்கு எதிரானது அல்ல- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 19, 2017
வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை எந்த தனி நபருக்கும் எதிரானது அல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Read More

முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - November 19, 2017
தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Read More