சிறி

அமிர்தசரஸ் பொற்கோயில் தாக்குதல் வீடியோ

Posted by - June 19, 2016
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில், 1984 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ப்ளூ ஸ்டார் ஆப்ரஷேன் என்ற பெயரில், 1984 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான…
மேலும்

திமுகவில் ஐக்கியமாகிறதா மக்கள் தேமுதிக?

Posted by - June 19, 2016
சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிகவை தொடங்கிய சந்திரகுமார் அணி, திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள்…
மேலும்

ஐநா மன்றத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் நீதிக்கான கருத்தரங்கு

Posted by - June 19, 2016
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறும் என்றும், கலப்புப் பொறிமுறையென்றும், நிலைமாற்று நீதியென்றும், சிறி லங்கா அரசாங்கமே அனுசரணை வழங்கிக் கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்தை அரசு நிறைவேற்றும் என்றும் கூறிய சர்வதேச சமூகத்தின் ஈழத்தமிழர்களுக்கான இன்றைய பதில் என்ன எனும் கருப்பொருளுக்கு…
மேலும்

நயினைதீவு கடலில் மூழ்கி மூவர் பலி

Posted by - June 19, 2016
யாழ்ப்பாணம் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்ற 8 இளைஞர்களில் மூவர் கடலில் நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், கோண்டாவில், நாராயணன் கோவிலடியைச்சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் இருவர் சகோதரர்கள் என பொலிஸார்…
மேலும்

நிலத்தடி மாளிகையில் நாமல் ராஜபக்சவின் கூத்து

Posted by - June 19, 2016
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிலத்துக்கு அடியில் ஆடம்பர மாளிகை ஒன்றை நிர்மாணித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலின் போது தகவல் வெளியிட்டிருந்தார். முற்றாக ராஜபக்ச குடும்பத்தினரின் தனிப்பட்ட தேவைக்காக கனமாக கொங்கிரீட்டினால்…
மேலும்

துரோகியின் பெயரைச் சூட்டுவதற்கு மோடி துணை போவதா? பழ. நெடுமாறன்

Posted by - June 19, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா…
மேலும்

ஐநா மன்றத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள்

Posted by - June 18, 2016
ஐநா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு கடந்த 13 ம் திகதி ஆரம்பமாகி நடைபெறுகின்றது. இம் முறை அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.இக் காலப்பகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை உறுப்பினர்கள்…
மேலும்