Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீட்டு விழா. Germany
தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி ஆற்றலை…
மேலும்
எம்மவரை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்து, கவனயீர்ப்பு நிகழ்வு-Germany, Büren 07.06.2021,திங்கள்.
தாயகத்தில் இன்றும் தொடரும் மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்க என்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை வைத்திருக்கும் எம்மவரை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஜேர்மனியில் நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்…
மேலும்
ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி போட்சைம் நகரில்- Germany Pforzheim 6.6.2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி போட்சைம் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை நாளை நடபெறயிருப்பதால் தமிழ்மக்கள் பெரியளவில் கலந்துகொண்டு கோரிக்கைக்கு பலம் தருமாறு…
மேலும்
யூன் 5- மாவீரத்தின் முதல் வீரன் உரும்பிராய் மண்ணின் செல்வன் பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள்!
யூன் 5- மாவீரத்தின் முதல் வீரன் உரும்பிராய் மண்ணின் செல்வன் பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள்! அவரிற்கு எம் வீரவணக்கம்! பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்கள் ஆகஸ்ட் 26, 1950 அன்று பிறந்தார்!ஜூன் 5, 1974 ்அன்று ஈழ விடுதலைப் போராட்ட…
மேலும்
ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 1983 தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்த மௌரிசியஸ் முன்னாள் பிரதமர் இன்று எம்முடன் இல்லை.
தமிழினப்பற்றாளனாக, மொழிப்பற்றாளனாக, விடுதலைப்பற்றாளனாக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth. அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும். நீண்ட பெரும் வரலாற்றைக் கொண்ட தமிழ் இனத்திற்கு உலகில் ஒரு நாடு உதயமாவதே பெருமையும், அதுவொரு உரிமையும் என்பதை தான்…
மேலும்
யேர்மனி, முன்சன் தமிழாலயத்தில் இணைந்த 15 புதிய மாணவர்கள்.
30.05.2021 அன்று யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 15 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் St.Gertrud தேவாலய வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந் நிகழ்வு பாதுகாப்பான…
மேலும்
ஊடக அறிக்கை – ஈழ அகதிகளை ஜேர்மனி நாடுகடத்த எடுக்கும் முயற்சி தொடர்பானது.
03.06.2021 ஊடக அறிக்கை: ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது. தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக தமிழீழ மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும்…
மேலும்
சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது…
மேலும்
ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.
ஊடகத்துறை ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததும் நீங்கள் அறிந்ததே. இருப்பினும் எம்மால் 4 பேரைத் தவிர ஏனைய அனைத்து உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போனது எம் துர்ப்பாக்கியமே. இந்த நிலையில்,…
மேலும்