யேர்மனி ஸ்ருட்காட் நகரில் “நாடுகடத்தப்படுவதற்கு பதிலாக வதிவிட உரிமை” என்னும் போராட்டத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - April 11, 2021
அகதிகள் உரிமைக்கான அமைப்பு  முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து, புலம்பெயர்ந்து…
Read More

மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 10, 2021
மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை (…
Read More

எம் மக்களை நாடுகடத்துவது பெரும் வலி தரும் நிகழ்வு.-ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி.

Posted by - April 10, 2021
இலங்கையில் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இனவழிப்பு அரசிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிறந்த நாட்டை விட்டு,…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற முன்னாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வணக்க நிகழ்வு

Posted by - April 7, 2021
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்த ஆயர் இராயப்பு அவர்களின் வணக்க நிகழ்வு நேற்றைய தினம்…
Read More

ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு..

Posted by - April 5, 2021
ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை…
Read More

ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த உண்மையின் குரல் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப்.- தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்

Posted by - April 5, 2021
ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த உண்மையின் குரல் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப். தலைமைச்செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்
Read More

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - April 3, 2021
  03.04.2021 ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021…
Read More

பேராயரின் இழப்பு பேரிழப்பே! தமிழ் மக்கள் பேரவை – பிரான்சு

Posted by - April 2, 2021
பேராயரின் இழப்பு பேரிழப்பே! 01.04.2021 அறநெறியைப் பின்பற்றியும் மக்களை அதன்பால் வழிநடத்திக்கொண்டும் துன்பத்திலும் துயரத்திலும் உதவிக்கரமாகத் திகழ்ந்தார் பிதாமகன் அருட்தந்தை…
Read More

மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - April 1, 2021
ஏப்ரல் 01. 2021 நோர்வே தமிழ்மக்களின் பெருமதிப்பைப் பெற்ற மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.…
Read More