சிறி

ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு

Posted by - June 21, 2016
ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில் இருந்து சின்னமணி கோகிலவாணி , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தென் ஆப்ரிக்கா வில் இருந்து பிரபல சட்டத்தரணி கிஸ்டன் கோவிண்டோர்…
மேலும்

ஜெனீவாவில் மாறப்போகும் கணக்கு ; இலங்கை அரசாங்கமும் , கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியான முயற்சி

Posted by - June 21, 2016
இலங்கை விவகாரம் குறித்த வாய்மூல ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புக்களை நடத்திவருகின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பிலான வாய்மூல…
மேலும்

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி

Posted by - June 21, 2016
சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார். சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த…
மேலும்

இறுதிப்போரில் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் – ஒளிப்படங்களை வெளியிட்டது பிரித்தானிய ஊடகம்

Posted by - June 21, 2016
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்திருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.2008- 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் நடந்த பகுதிகளில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான…
மேலும்

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்க நுழைவிசைவு மறுப்பு

Posted by - June 21, 2016
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காகச் சமர்ப்பித்த நுழைவிசைவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,ஏற்கனவே கடந்த ஆண்டு தனது புதல்விகளைப் பார்க்கச்…
மேலும்

இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது மலேஷியா

Posted by - June 21, 2016
அச்சே கடற்பகுதியில் நிர்க்கதிக்குள்ளான தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக மலேஷியாவின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இந்தோனேஷியாவின் உப ஜனாதிபதி ஜூசுப் காலாவுடன் தொடர்புகொண்டு பேசியதாக,பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி நியூஸ்பெஸ்டுக்குக்…
மேலும்

நீதிபதி எம் . கணேசராஜா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted by - June 21, 2016
இலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் சமுதாயத்திலே மிகவும் அதிகரித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். .பி.மொஹைதீன் தெரிவித்தார்.இலங்கையில் மதுபாவனையில் முதல் இடத்தினைப்பெற்ற மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில்…
மேலும்

அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அதிரடி அறிவிப்பு

Posted by - June 21, 2016
அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட்டு விட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் திங்கட்கிழமை (ஜுன் 20, 2016) அதிரடி அறிவிப்புச் செய்துள்ளார். இது விடயமாக அவர் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில்…
மேலும்

மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி

Posted by - June 21, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பறவைக்காவடி,பாற்காவடி மற்றும் சிறுவர் சிறுமிகளின்…
மேலும்

யார் என்பது முக்கியமல்ல.. எப்படிப்பட்டவர் என்பது தான் முக்கியம்: விளாடிமிர் புடின்

Posted by - June 19, 2016
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடந்த முக்கிய கருத்தரங்குக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்,…
மேலும்