ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

Posted by - July 7, 2016
ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று…
Read More

பிரதமர் ஆனார் மஹிந்த

Posted by - July 7, 2016
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து இந்த நிழல் அமைச்சரவை…
Read More

தாஜூதீன் கொலை வழக்கு – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கொலை செய்யப்பட்ட முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் வழக்கின் சந்தேகநபர்கள் என கருதி தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் காவல்துறை…
Read More

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே- மக்ஸ்வெல் பரணகம

Posted by - July 7, 2016
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்…
Read More

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கை!

Posted by - July 7, 2016
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்கள் ரிசாத் பதியுதின்,…
Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 7, 2016
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க…
Read More

பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுகின்றனர் – மஹிந்த

Posted by - July 7, 2016
யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி, பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை…
Read More

ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

Posted by - July 7, 2016
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்…
Read More

காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்பு நடை பெற்றது.

Posted by - July 6, 2016
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின்…
Read More