போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த…
Read More

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான…
Read More

சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

Posted by - November 7, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என…
Read More

யாழ் சிறுபிட்டி கொலை – 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் – சிறுபிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கைதின் பின்னர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை – சங்கரி

Posted by - November 7, 2016
தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…
Read More

வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் உட்பட்ட விடயங்களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு…
Read More

இலங்கையின் கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

Posted by - November 7, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்…
Read More

இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.

Posted by - November 7, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இந்திய ஜனாதிபதி பிரனாம் முகர்ஜியை சந்தித்தார். டெல்லியில் அமைந்துள்ள ராஷ்ட்ரபதிபவன் மாளிகையில் இந்த சந்திப்பு…
Read More

ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…
Read More

மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும் – அனுர

Posted by - November 7, 2016
முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க ஜே.வி.பியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும்.…
Read More