சிறி

கண்ணீரிலும் துளிர்ந்த இன உறவு – உன்னிச்சைகுளம் அருகில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Posted by - June 26, 2016
இயற்கை செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற வரையறைக்குள் கொண்டு வந்து சமாதானப்பட்டு தேற்றிக் கொள்ள முடிகின்றது. ஆனால், இவ்வாறான வேளைகளில் பல மனிதாபிமான செயற்பாடுகள் இடம்பெற்று விடுகின்றன.…
மேலும்

இனப் படுகொலையின் முதல்பதிவா இறைவி? புகழேந்தி தங்கராஜ்

Posted by - June 26, 2016
தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான முதல் பதிவு ‘இறைவி’ தான் – என்று இயக்குநர் ராம் கூறியிருப்பதைப் படித்தவுடன் எழுந்த வியப்பில்இ அன்று மதியமே ‘இறைவி’ பார்த்தேன். தமிழின் அற்புதமான படைப்பாளிகளில் ஒருவரான ராமே அப்படிச் சொன்னபிறகு மேலதிகத்…
மேலும்

மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்ற இளைஞர் மரணம்

Posted by - June 25, 2016
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை நண்பகல் (ஜுன் 25,2016) நண்பர்களாகச் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார். அங்கிருந்த…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம்

Posted by - June 25, 2016
ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம். ஜூன் 26, மாலை 6 மணிக்கு கண்ணையா முத்தையா மண்டபம் அருகில், 60 அடி சாலை, செல்லூர். கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்துவோம். நீதி கேட்டு கண்ணகி எழுந்த…
மேலும்

கடத்தியது மஹிந்த அரசு! காப்பாற்றுவது மைத்திரி அரசு!

Posted by - June 25, 2016
தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு’ என்றும், ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ எனும் பெயரால் இந்த உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் பகிரங்கப்படுத்தி, வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (25.06.2016) சனிக்கிழமை காலை 11.00…
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் அவையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விளக்கம்:

Posted by - June 25, 2016
ஏப்ரல் 7, 2015 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புபடை ஆகியவற்றால் படுகொலை செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.எச்.சுரேஷ் அவர்கள் தலைமையில் செயல்பட்ட உண்மை கண்டறியும்…
மேலும்

விக்னேஸ்வரனை அழைப்பாரா ஜெயலலிதா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - June 25, 2016
ஈழத் தமிழ் உறவுகளைக் கொன்று குவிக்க ‘கிளஸ்டர்’ என்று சொல்லப்படும் கொத்துக்குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தியிருப்பதை உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாளேடான ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனையிரவு பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரத்துடன் அதைச் செய்தியாக்கியிருக்கிறது…
மேலும்

மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்!

Posted by - June 24, 2016
இரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் உள்ள பெண்கள் இல்லம் ஒன்றில் வியாழக்கிழமை இரவு (ஜுன் 23, 2016) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்…
மேலும்

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம்!

Posted by - June 24, 2016
சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் – படுகொலைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம் என்று பகிரங்கப்படுத்தி, வவுனியாவில் நாளை (25.06.2016) காலை 11.00 மணிக்கு கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. தமிழர்…
மேலும்