உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு – சட்ட மூலம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில்

Posted by - August 30, 2016
மறுசீரமைப்பு பொறிமுறைகளில் ஒன்றான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை…
Read More

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை,…
Read More

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச்…
Read More

கிளிநொச்சியில் புத்த விகாரை அமைக்கப்படுவதை நிறுத்துங்கள் ஜனாதிபதிக்கு வடமாகாண சபை கடிதம்

Posted by - August 29, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயக் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்படும் புத்தவிகாரையின் நிர்மானப் பணிகள் உடனடியாகா நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி…
Read More

தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வது – மகிந்த கேள்வி

Posted by - August 29, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளாத நிலையில் தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதென நாடாளுமன்ற…
Read More

மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இடமில்லை – சம்பந்தன்

Posted by - August 29, 2016
எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை…
Read More

கோடிஸ்வரர் சுலைமான் கொலை – 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம்

Posted by - August 29, 2016
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில், 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இவர்கள், கொலை செய்யப்பட்ட…
Read More

இலங்கை கிரிக்கட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுட்டுக்கொலை

Posted by - August 28, 2016
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்;தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4…
Read More

கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் – பிரதமர்

Posted by - August 28, 2016
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More

பான் கீ மூன், சீ வியை தனிப்பட்ட முறையில் சந்திக்கமாட்டார் – இந்திய ஊடகம்

Posted by - August 28, 2016
3 நாள் உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்…
Read More