மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நாவில் ஜனாதிபதி

Posted by - September 22, 2016
மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய…
Read More

புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - September 22, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
Read More

தடைகளை உடைத்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - September 22, 2016
உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின்…
Read More

மாமனிதர் “தராகி“ சிவராமைக் கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - September 22, 2016
ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம்…
Read More

ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு

Posted by - September 21, 2016
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம்…
Read More

மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 21, 2016
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது…
Read More

எழுக தமிழ் ஊடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகிற்கு காட்டுவோம் -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்-

Posted by - September 21, 2016
என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில்…
Read More

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் அதிகரிப்பு – பிரேரணை நிறைவேற்றம்

Posted by - September 21, 2016
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இன்றை நாடாளுமன்ற அமர்வின் போது…
Read More