சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்…
Read More

கட்சி தாவினார் பெசில்

Posted by - November 17, 2016
முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றுள்ளார். இது தொடர்பில் அந்த…
Read More

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.ஆணையாளருக்கு மனு

Posted by - November 17, 2016
சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்…
Read More

மாவீரர் வாரம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - November 16, 2016
மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது…
Read More

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு(காணொளி)

Posted by - November 16, 2016
வவுனியாவில் வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70…
Read More

மட்டக்களப்பில் தேரரின் செயலைக் கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்று கண்டன போராட்டத்த்தினை மேற்கொண்டனர்.…
Read More

தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள்-மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன்

Posted by - November 16, 2016
  தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள் என்றும், நாட்டில் ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும்…
Read More

மட்டக்களப்பில் தனியார் காணியொன்றிற்குச் சென்ற சுமணரத்ன தேரர்-பிரதேச மக்கள் எதிர்ப்பு(படங்கள்)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு – மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செங்கலடி – பதுளை வீதியின் பன்குடாவெளி பகுதியிலுள்ள தனியார்…
Read More

இனக்குரோதங்களைத் தூண்டும் சிங்களவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி தேவை-குமரகுருபரன்

Posted by - November 16, 2016
இனக் குரோதங்களை தூண்டுவதற்காக வெற்று காணிகளிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் என ஜனநாயக…
Read More

யாழில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More