தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 26, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை…
Read More

யாழ் சாவகச்சேரியில் தடுக்கப்பட்ட வெளிமாவட்ட வர்த்தகர்கள் (காணொளி)

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையில் இன்று வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபோது அப்பகுதி வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தீபாவளியை…
Read More

நாட்டில் அபாயகரமான சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது-சாகல

Posted by - October 26, 2016
நல்லிணக்கத்திற்கான பயணத்தின் போது வடக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அசம்பாவிதமாக ஒரு சம்பவம் நேர்ந்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும்…
Read More

இன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினம்

Posted by - October 26, 2016
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. “இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை…
Read More

பல்கலை மாணவர்களை பொலிஸார் சுட்டுக் கொண்ட இடத்தில் இருந்து தோட்டாவின் கோது மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 26, 2016
எங்கு நிலை கொண்டு மோhட்டார் சைக்கிலில் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் இன்று புதன்கிழமை…
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் யேர்மனியில் நினைவு கூரப்பட்டனர்.

Posted by - October 26, 2016
தாயகத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சன்(ஊடகக் கற்கைகள்) மற்றும் நடராஜா கஜன் (அரசறிவியல் துறை ) அவர்கள் யேர்மனியில்…
Read More

மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 25, 2016
மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத…
Read More

உலக தமிழர்களே கட்சி பேதங்களை தாண்டி தமிழரின் உரிமைகளுக்காக ஒன்றுபடுங்கள்

Posted by - October 25, 2016
உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம்…
Read More

கிளிநொச்சியில் பதட்டமான நிலை

Posted by - October 25, 2016
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை பதட்டமான நிலை ஏற்பட்டது. குறித்த வீதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள்…
Read More

கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல்

Posted by - October 25, 2016
கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More