அமைதிகாக்க இலங்கை படை மாலி செல்கிறது

Posted by - September 4, 2016
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி…
Read More

மஹிந்தவின் ஊழல் மோசடிகளை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Posted by - September 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற…
Read More

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னாரில் – இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது

Posted by - September 4, 2016
சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. 2.24 கிலோ கிராம் பெறுமதியான இந்த ஹெரோயினை…
Read More

சர்வதேசம் மஹிந்தவுக்கு எதிராக செயற்படுவது ஏன் – பிரசன்ன ரணதுங்க விளக்கம்

Posted by - September 4, 2016
தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படாததன் காரணத்தினால், இன்று சர்வதேச சக்திகள் அவருக்கு எதிராக ஒன்று…
Read More

அரசியல்வாதிகளை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையல்ல – ஜனாதிபதி

Posted by - September 4, 2016
காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று…
Read More

சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு இன்று

Posted by - September 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் – மாலிகாபிட்டியில்…
Read More

முன்னாள் போராளிகளுக்கு வடக்கு வைத்திய சாலைகளில் மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்

Posted by - September 3, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முதல்…
Read More

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் செமயாக திட்டு வாங்கி தலைதெறிக்க ஓடிய சம்மந்தன், சுமந்திரன் (முழுமையான வீடியோ)

Posted by - September 2, 2016
ஜ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துவிட்டு வெளியில் வந்த இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரனை காணாமல் போனவர்களின் உறவினர்கள்…
Read More

காணிகள் விடுவிக்கப்படவேண்டும் – பேன் கீ மூன்

Posted by - September 2, 2016
படையினர் வசமுள்ள தனியார் காணிகள், விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம்…
Read More

மொஹமட் சுலைமான் படுகொலை – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - September 2, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து…
Read More