யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal) நகரில் ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதை பரிசீலனை செய்யும்படி ஆர்ப்பாட்டம்.

Posted by - June 7, 2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி புறுக்ஸ்சால் (Bruchsal)…
Read More

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

Posted by - June 7, 2021
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர்…
Read More

யேர்மன் டுசில்டோப் நகரில் இடம்பெற்ற மாணவர் எழுச்சிநாள்-2021

Posted by - June 7, 2021
சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அடக்குமுறைக்கொதிராகவும் தரப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச்சிந்தனைக்கான…
Read More

யேர்மன் தலைநகரில் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்-6.6.2021

Posted by - June 6, 2021
„மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit ,…
Read More

யேர்மனிய அரசின் நாடுகடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- யேர்மனி போட்சைம். 6.6.2021

Posted by - June 6, 2021
யேர்மனிய அரசால் இங்கு அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழத் தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இன்று 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை…
Read More

வவுனியா கற்குளம் கிராம மக்களுக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Posted by - June 6, 2021
வவுனியா கற்குளம் கிராம மக்கள் 80 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொராணா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீட்டு விழா. Germany

Posted by - June 6, 2021
தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து…
Read More

எம்மவரை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்து, கவனயீர்ப்பு நிகழ்வு-Germany, Büren 07.06.2021,திங்கள்.

Posted by - June 5, 2021
தாயகத்தில் இன்றும் தொடரும் மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்க என்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான…
Read More

ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி போட்சைம் நகரில்- Germany Pforzheim 6.6.2021

Posted by - June 5, 2021
யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை நாடுகடத்துவதற்கு யேர்மனிய அரசு எடுத்திருக்கும் முடிவினை பரிசீலனை செய்யக் கோரி யேர்மனி போட்சைம் நகரில்…
Read More