அழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.

Posted by - July 5, 2020
நள்ளிராக் கடந்து பொழுது புதிய நாளை பிரசவித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் வெண்ணிலவு மெல்லமெல்லத் தன் ஒளிமுகத்தைக் காட்டத் தொடங்கியது.…
Read More

மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகினான்….

Posted by - July 5, 2020
கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987
Read More

இயக்கத்தை எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவன் லெப் கேணல் டேவிட்

Posted by - June 9, 2020
தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட…
Read More

தீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும் – சிவசக்தி.

Posted by - June 5, 2020
இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக  சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது.…
Read More

பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

Posted by - May 20, 2020
மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும்  இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008  அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு…
Read More

விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்!

Posted by - May 15, 2020
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்துநிற்கிறது.…
Read More

” மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்” –கப்டன் மொறிஸ்

Posted by - May 1, 2020
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் – ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே…!…
Read More

மாமனிதர் சிவராமிற்கு வீரவணக்கம்!

Posted by - April 28, 2020
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும்.…
Read More