உண்டியலை உடைத்த இளைஞன் ஹெரோய்னுடன் கைது

Posted by - June 20, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச ஜும்ஆப்  பள்ளிவாசல் உண்டியல், சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தது. இந்த உண்டியலில் இருந்த…
Read More

’தனியார் போக்குவரத்து சேவை நாளை இடம்பெறும்’

Posted by - June 20, 2021
‘மன்னாரில் இருந்து வடக்கு மாகாணத்துக்கான தனியார் போக்குவரத்து சேவை, சுகாதார நடைமுறைகளுடன், நாளை (21) முன்னெடுக்கப்படும்’ என்று, மன்னார் மாவட்ட…
Read More

இந்த அரசாங்கம் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும்

Posted by - June 20, 2021
சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டல்களை வழங்கி இரசாயன பசளை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டிய வழிமுறையை விடுத்து ஒரு…
Read More

பருத்தித்துறை பொலிஸார் ஐவர் உட்பட 6 பேருக்கு கொரோனா!

Posted by - June 20, 2021
பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த…
Read More

தமிழ் மக்கள் மீண்டும் நசுக்கப்படுகின்றார்கள்- தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கருணாகரம் அழைப்பு

Posted by - June 20, 2021
தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்…
Read More

குடும்பத்தகராறு காரணமாக 6 மாத குழந்தை வெட்டிக் கொலை!

Posted by - June 20, 2021
திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை…
Read More

மட்டக்களப்பில் கொரோனாவினால் ஒரு நாளில் 3 பேர் உயிரிழப்பு; 232 பேருக்கு கொரோனா

Posted by - June 19, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 232 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை…
Read More

மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு

Posted by - June 19, 2021
மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார…
Read More

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள கடல் ஆமைகள் மற்றும் டொல்பின்

Posted by - June 19, 2021
மட்டக்களப்பு – கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் 1 டொல்பின் மீன் என்பன இன்றைய…
Read More

குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் – ரவிகரன்

Posted by - June 19, 2021
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள்…
Read More