திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம்

Posted by - June 24, 2021
பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம்…
Read More

இணையவழிக் கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

Posted by - June 23, 2021
கொவிட் -19 தொற்று இடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்…
Read More

கல்முனை பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன்!

Posted by - June 23, 2021
கல்முனை பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியுள்ளது. சுமார் 4 முதல் 5…
Read More

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் கொரோனாவினால் உயிரிழப்பு!

Posted by - June 23, 2021
கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம்…
Read More

கிளிநொச்சியில் வாகன விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - June 23, 2021
கிளிநொச்சி, கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More

நெல்லியடியில் விபத்து- குடும்பஸ்தர் பலி

Posted by - June 23, 2021
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். பின்னிருக்கையில் அமர்ந்து…
Read More

மன்னாரில் கடந்த 21 நாட்களில் 159 தொற்றாளர்கள் : மருத்துவர் ரி.வினோதன்

Posted by - June 23, 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனரெனவும், மாவட்டத்தில் புத்தாண்டுக் கொத்தணி யோடு அதிகமான…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்

Posted by - June 23, 2021
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019…
Read More

மஹாகவி நினைவாக ” நடுகை” கவிதை இதழ் நடத்தும் கவிதைப் போட்டி

Posted by - June 23, 2021
  மஹாகவி உருத்திரமூர்த்தி நினைவாக ” நடுகை” கவிதை இதழ் நடத்தும் கவிதைப் போட்டி. ஆர்வமுள்ளோர் பங்கு பற்றலாம். கவிதைகள்…
Read More