வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு

Posted by - June 21, 2021
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒன்று கூடியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.
Read More

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை – அருந்தவபாலன்

Posted by - June 21, 2021
வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு செயலாளருமான அருந்தவபாலன்…
Read More

மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட விதுஷனின் சடலம்

Posted by - June 21, 2021
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ்தவ மயானத்தில் கடந்த 4ஆம் திகதி புதைக்கப்பட்ட விதுஷனின் சடலம்…
Read More

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் துப்பாக்கி பிரயோகம்- ஒருவர் காயம்

Posted by - June 21, 2021
மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர், சிகிச்சைக்காக…
Read More

யாழ்ப்பாணம் தேசியக்கல்வியியற் கல்லூரி சமூகத்தின் உதவி!

Posted by - June 21, 2021
போரினால் கண் பார்வையை இழந்த கந்தசாமி ஐங்ரன் என்ற .இளைஞனின் தொழில் முயற்சிக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்…
Read More

அம்பாறை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு நிதியுதவி !!

Posted by - June 21, 2021
அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால்…
Read More

ஹெரோயினுடன் இருவர் கைது!

Posted by - June 21, 2021
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் 60 கிராம் ஹெரோயினுடன் இருவரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு

Posted by - June 21, 2021
யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள காணி…
Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உளவு இயந்திரங்கள் பறிமுதல்

Posted by - June 21, 2021
கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பழைய ஊரியான் பகுதியில் நேற்று  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கோர கண்கட்டு கிராம…
Read More

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது

Posted by - June 21, 2021
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று (20) ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.
Read More