QR முறையை ஒழித்து பெற்றோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய திட்டமாம்!

Posted by - February 26, 2023
எதிர்காலத்தில் QR முறை ஒழிக்கப்படும் அதேவேளை, பெற்றோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், இருப்பினும் தற்போது அவ்வாறான திட்டம்…
Read More

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார்; நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார் இல்லை

Posted by - February 26, 2023
பொருளாதார பாதிப்பின் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார்; நாடு என்ற ரீதியில்…
Read More

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதி உடனடியாக வழங்க வேண்டும்

Posted by - February 26, 2023
ஜனாதிபதி அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் ஆரம்பமாக மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்துக்குள்…
Read More

மொரட்டுவவில் பாரிய வெடிவிபத்து: கணவனும் மனைவியும் படுகாயம்!

Posted by - February 26, 2023
மொரட்டுவ கல்தெமுல்ல பிரதேசத்தில் குப்பைக் குவியலுக்கு தீ வைக்கச் சென்றபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்த…
Read More

பேராசிரியர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச செலவில் விமான பயண சீட்டுக்கள் ?

Posted by - February 26, 2023
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தினால் விமான பயண சீட்டுக்களை…
Read More

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

Posted by - February 26, 2023
கொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள…
Read More

சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்க சதி என்கிறார் தயாசிறி ஜயசேகர!

Posted by - February 26, 2023
சுதந்திர கட்சியிலிருந்து விலகியவர்கள் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

Posted by - February 26, 2023
இரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை  பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.…
Read More

அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – ரணில்

Posted by - February 26, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார்…
Read More

இன்றும் கொழும்பில் போராட்டம்

Posted by - February 26, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று…
Read More