மாற்றத்திற்கான மார்க்கம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 14, 2017
இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல் எதிர்பார்ப்பையும்…
Read More

இந்தியப் பெருங்கடலில் வலுவடைந்து வரும் அதிகாரப் போட்டி!

Posted by - September 14, 2017
இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம்
Read More

முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் – புருஜோத்மன் தங்கமயில்

Posted by - September 13, 2017
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.
Read More

தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா, பாதிக்குமா? – ச.பா.நிர்மானுசன்

Posted by - September 13, 2017
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,
Read More

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

Posted by - September 11, 2017
சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Posted by - September 10, 2017
யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை.
Read More

184பேர் பலியெடுக்கப்பட்ட சந்துருக்கொண்டான் படுகொலை!

Posted by - September 9, 2017
1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான்.
Read More

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம் – நிலாந்தன்

Posted by - September 5, 2017
கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை…
Read More

பாசமுள்ள பார்வையில்… அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா

Posted by - September 5, 2017
நிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும்…
Read More

தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழ வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்

Posted by - September 4, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…
Read More