பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - August 19, 2018
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 
Read More

ஈரோடு – பவானியில் காவிரி வெள்ள சேதங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்

Posted by - August 19, 2018
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். 
Read More

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

Posted by - August 18, 2018
மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
Read More

குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு எம்.எஸ்சி. காலியிடங்களை நிரப்ப அவசியம் இல்லை!

Posted by - August 18, 2018
எம்.எஸ்சி. படிப்பில் காலி இடங்கள் இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற அவசியம்…
Read More

பேரறிவாளன் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

Posted by - August 18, 2018
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான, பேரறிவாளன் தொடர்ந்த…
Read More

2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு

Posted by - August 18, 2018
2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More

உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த கத்தார் வாலிபர் – தப்பியோடியதால் பரபரப்பு

Posted by - August 18, 2018
கத்தாரில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த செனகல் நாட்டு வாலிபர் திருப்பி அனுப்பப்பட இருந்த நிலையில் சென்னை…
Read More

ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு: விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - August 17, 2018
கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரிய வழக்கில்…
Read More

வாகன சோதனையின்போது அசல் ஆவணம் கட்டாயம் இல்லை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

Posted by - August 17, 2018
வாகன சோதனையின்போது டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் மூலம் காட்டப்படும் டிஜிட்டல் வடிவிலான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.…
Read More

`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது!’ – வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ!

Posted by - August 17, 2018
ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More