கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில்…
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய…