புளியம்பொக்கணையில் மோட்டார்சைக்கிளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Posted by - July 19, 2021
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Read More

மன்னாரில் சுகாதார சேவை பணியாளர்கள் போராட்டம்!

Posted by - July 19, 2021
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் ஆகியோர் தமக்கு அநீதி
Read More

3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

Posted by - July 19, 2021
இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில்…
Read More

PTAயின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 3மாதங்களின் பின்னர் விடுதலை!

Posted by - July 19, 2021
யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான்…
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்

Posted by - July 19, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வதேசத்தினுடைய அழுத்தம்…
Read More

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted by - July 19, 2021
கிளிநொச்சி பண்ணன்கண்டி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பிரதான கால்வாய் ஒன்றில் இந்த சடலம்…
Read More

கிளிநொச்சி கெளதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - July 19, 2021
கிளிநொச்சி – கெளதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியை சேர்ந்த 30 வயதான தபாலக…
Read More

மட்டக்களப்பு பிரபல போதைபொருள் வியாபரி கைது!

Posted by - July 19, 2021
மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு காரில் வியாபாரத்துக்காக 13 இலச்சம் ரூபா பெறுமதியான 100 ஜஸ் போதைப் பொருளை கடத்திச் சென்ற…
Read More

சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் – சாணக்கியன்

Posted by - July 18, 2021
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய…
Read More