யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலவிய அச்ச நிலமை தவிர்க்கப்பட்டள்ளது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டிசில்வா

Posted by - July 22, 2016
யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் அச்சமின்றி தமது கற்றல் செறப்படுகளை மேற்கொள்ள முடியும் என்று யாழ்.வருகைதந்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான்…
Read More

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 22, 2016
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள…
Read More

இறுதிக் கட்ட யுத்தத்தில் ஐநா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை

Posted by - July 22, 2016
சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஐநா நடந்துகொண்ட விதம் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என ஜ.நா செயலாளர் நாயகம்…
Read More

நுகே வீதியில் மீட்கப்பட்ட கொக்கெய்ன் பிரேசிலிருந்து கொண்டு வரப்பட்டது

Posted by - July 22, 2016
பேலியகொட – நுகே வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப் பொருள் தொகை, பிரேசிலில் இருந்து…
Read More

இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - July 22, 2016
இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் விரைவில் குடியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அமைச்சரவை…
Read More

மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை

Posted by - July 22, 2016
மலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான…
Read More

யாழ்ப்பாண பல்கலைகழக மோதல் சம்பவம் – நாடாளுமன்றத்தில் வாதம்

Posted by - July 21, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன. முன்னதாக தமிழ் தேசிய…
Read More

றக்பி வீரர் கொலை – அதிரடிப் படைவீரர்களிடமும் வாக்கு மூலம்

Posted by - July 21, 2016
றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதாக குற்ற புலனாய்வு துறையினர் நீதிமன்றத்தில்…
Read More

5 வருடங்களில் 661 இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு

Posted by - July 21, 2016
கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ச…
Read More

இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை

Posted by - July 21, 2016
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபடும் வகையிலான எந்த வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.…
Read More