யாழ்.பிரதம தபாலகமும் மூடப்படுகிறது!

Posted by - August 19, 2021
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று…
Read More

யாழில் கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் பலி

Posted by - August 19, 2021
கொரோனா தொற்று இலக்காகிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த தற்போது கைதடி பகுதியில் திருமணம்…
Read More

வவுனியாவில் மேலும் 146 பேருக்கு தொற்று!

Posted by - August 19, 2021
வவுனியாவில் மேலும் 146 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா…
Read More

சம்மாந்துறை கோட்டக்கல்வி முன்னாள் பணிப்பாளர் கொரோனாவால் மரணம்

Posted by - August 19, 2021
சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமக்கோட்டத்தின் முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட்(70) கொரோனாத் தொற்றுக் காரணமாக நேற்று முன்தினம் மரணமானார்.
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

Posted by - August 19, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும் தொற்றும் முறை மற்றும் மரண எண்ணிக்கைகளையும் பார்க்கும் போது…
Read More

கிளிநொச்சியிலும் கடைகளை மூட தீர்மானம்

Posted by - August 19, 2021
கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளனர் என, …
Read More

யாழில் இன்று மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - August 18, 2021
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம்…
Read More

மட்டு வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் போதை மாத்திரையுடன் கைது!

Posted by - August 18, 2021
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கல்குடாவிற்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதை…
Read More

நாட்டை முடக்குங்கள்-வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 18, 2021
நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (18) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில்…
Read More

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞரொருவர் காயம்

Posted by - August 18, 2021
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட முந்தனை ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படை சிப்பாய் மேற்கொண்ட…
Read More