படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

Posted by - February 21, 2017
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது…
Read More

நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்

Posted by - February 21, 2017
கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது. இந்த…
Read More

இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் மாணவர்கள்   ஆர்ப்பாட்டத்தில்….. (காணொளி)

Posted by - February 21, 2017
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின்தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள்  நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று…
Read More

யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 20, 2017
தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள…
Read More

 செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர்- பிரதேச செயலாளர்கள்(காணொளி)

Posted by - February 20, 2017
பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி…
Read More

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

Posted by - February 20, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த…
Read More

சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்கின்றன.

Posted by - February 20, 2017
எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்க உள்ளது. அமைச்சர் மனோ கணேஸன் இதனைத் தெரிவித்தார்.…
Read More

அரசாங்கத்திற்கான ஆதரவு – த.தே.கூ அதிர்ப்தி

Posted by - February 20, 2017
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய…
Read More

கட்டுக்குறுந்த படகு விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் பலி. 29 பேர் மீட்பு. ஒருவரை காணவில்லை

Posted by - February 20, 2017
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தென்மாகாண காவல்துறை உயர்…
Read More