சமர்வீரன்

அவசர வேண்டுகோள் – மாவீரர் பணிமனை யேர்மனி

Posted by - November 26, 2021
வணக்கம் Schwelm நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாவீர்ர் நாள் நிகழ்வு , அந் நகரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக , அந் நகர சுகாதார அமைப்பால் மண்டப அனுமதி இன்று மதியம் மறுக்கப்பட்டதால் , மாவீர்ர்களுக்கான…
மேலும்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரிலும் அயலவர் பூங்காவிற்கு ஆப்பிள் மரம் அன்பளிப்பு.

Posted by - November 26, 2021
மரநடுகை கார்த்திகை மாதத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லினில் Grunewald பிரதேசத்தில் அமைந்துள்ள அயலவர் பூங்காவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பாக ஆப்பிள் மரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே…
மேலும்

மாவீரர் வார நிகழ்வுகள் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு.

Posted by - November 26, 2021
தாயக மண் மீட்பு உரிமைப் போரில் தங்கள் இன்னுயிர்களை நீத்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள்  உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில்  தமிழ் இளையோர் அமைப்பினரால் (சுவிட்சர்லாந்து) பல்லின மக்களுடன் இணைந்து மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பொது…
மேலும்

லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளின் நினைவாக ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூக்கள்.

Posted by - November 25, 2021
லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளின் நினைவாக ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூ மாவீரர்களின் நினைவு சுமந்து வைக்கப்பட்டுள்ளது லண்டனின் மையப்பகுதியில் ‘we remember’ என்கின்ற எழுத்துக்கள் மேல் 2000க்கும் அதிகமான கார்த்திகை பூக்களை வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி.. ஒவ்வொரு…
மேலும்

பிரான்சில் இம்முறை பாரிஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது!

Posted by - November 23, 2021
மாவீரர் நடைபெறும் இடங்களின் விபரம் வருமாறு:- ஜியாண் – GIEN முல்கவுஸ் – MULHOUSE நீஸ் – NICE துறோவா – TROYES தூர் – TOURS துலுஸ் – TOULOUSE ஸ்ராஸ்பூர்க் – STARSBOURG போர்தோ – BORDEAUX நெவர்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி 2021

Posted by - November 22, 2021
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும், பேச்சாற்றலையும் கவிகளை ஆக்கிக்…
மேலும்