சமர்வீரன்

பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.

Posted by - January 27, 2024
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே! பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம். தம்மைத்தாமே ஆளுகை செய்யும் தகமைகொண்ட தமிழ்த்தேசிய இனமக்களாகிய எம்மை மாறி மாறி அடிமைகளாக கையாண்ட உலகச் சுரண்டல் அரசுகளின் வரிசையிலே,…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2024-20.01.2024.

Posted by - January 26, 2024
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைய தமிழர், தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவினை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மழையையும் வெயிலையும் வழங்கிய இயற்கைக்கும் கதிரவனுக்கும் உயிரினங்களுக்கும் நன்றி தெரிவித்துப் போற்றிய திருநாளே தைப்பொங்கல். காலங்காலமாக இத்திருநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழர்…
மேலும்

தமிழர் திருநாள் 2024 நிகழ்வு.கால்ஸ்ருக தமிழாலயம்,புறுசால் தமிழாலயம்.

Posted by - January 25, 2024
தமிழர் திருநாள் நிகழ்வு கால்ஸ்ருக தமிழாலயம் புறுக்சால் நகரில் மண்டபம் எடுத்து புறுசால் தமிழாலயத்தையும் இணைத்துவெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.இதில் Karlsruhe நகரசபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  
மேலும்

காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி.

Posted by - January 25, 2024
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெறுபவர்கள் இருக்கின்றார்கள். இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்…
மேலும்

முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மண்ணாங்கண்டல், கெருடமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 100 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும்

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சித்திவிநாயகர் கோயில்.

Posted by - January 24, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 30 மாணவர்களுக்கு 23.01.2024 அன்று அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோயில் ஸ்ருட்காட் யேர்மனியின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
மேலும்

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வு.

Posted by - January 24, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் இவ் ஆண்டுக்கான தமிழர் திருநாளாம் ‘உழவர் திருநாள்’ நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.ஆரம்ப நிகழ்வாக புதுப்பானையில் பொங்கல் பொங்கி அதனை இயற்கைத் தெய்வமான கதிரவனுக்கு படையல் இட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - January 24, 2024
16.01.1993 அன்று சமாதான செய்தியுடன் தமிழீழம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான, கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு, கடந்த 21.01.2024 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும்…
மேலும்

தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது.

Posted by - January 22, 2024
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு…
மேலும்