வடக்கின் ஏனைய இரு அமைச்சர்களை விசாரிக்க புதிய விசாரணை குழு நியமிக்கப்படும் – முதலமைச்சர்

964 0
வடக்கு மாகாணத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள இரு அமைச்சுகளையும் தெரிவு செய்வதற்காக சகல மாகாண சபை உறுப்பினர்களிடமும் சுயவிபர கோவையை கோரியுள்ளதாக வடக்கு முதல்வர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வடக்கு மாகண சபையின் 97 வது அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் மேற்கோண்டவாறு தெரிவித்தார்.மேலும் ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடாத்த புதிய   விசாரணை குழு விரைவில்  நியமிக்கப்படவுள்ளதாகவும் முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Leave a comment