ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

1016 0

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பிலேயே திட்டமிடப்பட்டதாக அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா 3 வாரங்களுக்கு முன்னர் தன்னை சந்திக்கும்போதே கூறியதாகத் தெரிவித்தார்.

Leave a comment