தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், குறைதீர்ப்புக் கூட்டம், வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் குறைதீர்ப்புக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், நிறுவன உரிமையாளர்கள், சந்தாதாரர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளுக்கு நிவாரணம் பெறலாம் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

