சிறிலங்காவில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

Posted by - May 4, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபரை தடுத்து…
Read More

சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!-மஹிந்த

Posted by - May 4, 2020
பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று…
Read More

தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

Posted by - May 4, 2020
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை

Posted by - May 4, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண…
Read More

அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்கிறார் மஹிந்த ராஜபக்ஸ!

Posted by - May 4, 2020
கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த…
Read More

சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன

Posted by - May 4, 2020
கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட  சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிககப்பட்டுள்ளன.
Read More

அடையாள அட்டையுடன் வெளியில் செல்லுங்கள்!

Posted by - May 4, 2020
ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் தேசிய  அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறைக்கமைய, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற…
Read More

சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Posted by - May 3, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More

இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது – ஹேஷா வித்தானகே

Posted by - May 3, 2020
நாடாளுமன்றைக் கூட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி, இனியும் சிறிலங்கா அரசாங்கம் மக்களை முட்டாளாக்க முடியாது என ஐக்கிய தேசியக்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது-சிறிலங்கா பொலிஸ்

Posted by - May 3, 2020
சிறிலங்கா  முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என சிறிலங்கா பொலிஸ்…
Read More