சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Posted by - May 10, 2020
கொவிட்19 பரவுவதைத் தடுப்பதற்காக வேலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்தங்கள், பதில் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
Read More

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில்…
Read More

சிறிலங்காவில் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாது-பந்துல

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் நாளை 11 ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய…
Read More

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்தவர்கள் சிறிலங்கா திரும்பினர்

Posted by - May 10, 2020
அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 பேர் இன்று  அதிகாலை சிறிலங்கா  அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன்…
Read More

முஸ்லிம்களின் இறுதி கிரியை – ரிசாத் சிறிலங்கா ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - May 10, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் கொவிட் 19 வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டிய முறைகள்…
Read More

பாடசாலைகளை திறப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானம்

Posted by - May 9, 2020
அரசாங்கப் பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி  திறக்கப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு,…
Read More

வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

Posted by - May 9, 2020
ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 844ஆக அதிகரிப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் மேலும் 9 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – சிறிலங்காஅரசாங்கம் திட்டவட்டம்

Posted by - May 9, 2020
எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் நெருக்கடி…
Read More