சிறிலங்காவில் திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடல்

Posted by - May 11, 2020
சிறிலங்காவில்  7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் பரிவர்த்தனை உடனடியாக…
Read More

பல நாட்களுக்குப் பின்னர் புத்தளத்தில் பொலிஸ் ஊரடங்கு தளர்வு

Posted by - May 11, 2020
சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் பல நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.…
Read More

பிளவடைந்துள்ள கட்சியை ஒன்றிணைக்கும் நோக்கில் ஐ.தே.க. செயற்படுகின்றது –-சாந்த பண்டார

Posted by - May 11, 2020
இரண்டாக பிளவடைந்துள்ள கட்சியை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்தான், பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோஷத்தை ஐக்கிய தேசியக் கட்சி எழுப்பி…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு அமுலில் உள்ளபோது அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

Posted by - May 11, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய…
Read More

சிறிலங்காவில் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக மன்றில் ஆஜராக சட்டமா அதிபர் மறுப்பு

Posted by - May 11, 2020
சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல…
Read More

சிறிலங்கா ரீதியில் 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Posted by - May 11, 2020
சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 863ஆக அதிகரிப்பு

Posted by - May 11, 2020
சிறிலங்காவில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 856ஆக அதிகரிப்பு

Posted by - May 10, 2020
சிறிலங்காவில்  மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

ஊரடங்கு தளர்வு ஒரு பரீட்சார்த்த முயற்சியே- வைத்தியர் சுகுணன்

Posted by - May 10, 2020
ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகவே ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். இந்தப் பரீட்சார்த்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 855ஆக அதிகரிப்பு

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறிலங்காவில்…
Read More