சிறிலங்காவில் பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது

Posted by - June 7, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீட்சார்த்த…
Read More

சிறிலங்காவில் கல்கிஸ்ஸ – சொய்சபுர துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன்…
Read More

சிறிலங்காவில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா…
Read More

வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் உயிரினம்..!

Posted by - June 7, 2020
இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய…
Read More

புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவீர்கள் ; மஹிந்தவுக்கு சம்பந்தன் செய்தி

Posted by - June 7, 2020
மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, அவசரமானதும்
Read More

நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் ……!

Posted by - June 7, 2020
நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - June 7, 2020
மொனராகல படல்கும்புர பரேய்யன் நீர்தேகத்தில் நீராட சென்ற ;7 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

ஜெர்மனில் சிக்கியிருந்த 236 பயணிகளை இலங்கையர்கள் திரும்பினர்

Posted by - June 7, 2020
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நேற்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
Read More

ரத்னஜீவன் ஹூலிற்கு எதிராக முறைபாடு

Posted by - June 7, 2020
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தமது கட்சி தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து குறித்து விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தி…
Read More