சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக பொதுமக்களிடம் தான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். பி.பி.சி.யின் சிங்கள…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு நிதிகிடைத்தது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் எஸ்பி…