11 அதிகாரிகள் நீதிமன்றில் இன்று ஆஜர்

Posted by - July 8, 2020
குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 11 அதிகாரிகள் இன்று(08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – தினேஷ்குமார்

Posted by - July 8, 2020
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவின் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு எம்மிடம் உள்ளது-ரணில்

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் காணப்படும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடனே ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…
Read More

தமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்

Posted by - July 8, 2020
ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என…
Read More

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில்…
Read More

மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்

Posted by - July 8, 2020
முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்…
Read More

நாங்கள் தேர்தலில் தோல்வியடைவது உறுதி -அனுரகுமார திசாநாயக்க

Posted by - July 8, 2020
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறாது என்பது தனக்குத் தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் …
Read More

நாவலபிட்டியில் வெடி பொருட்கள் மீட்பு

Posted by - July 8, 2020
நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை ஒயாவின் கற்குகையில் இருந்து 99 டெடனேட்டர் மற்றும் 8 குண்டுகள் நாவலபிட்டி விசேட அதிரடி…
Read More

கட்டாரிலிருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 7 பேரின் சடலங்கள்!

Posted by - July 7, 2020
மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் ,…
Read More

ஜனாதிபதி செயலணிகள் மூலம் இராணுவத்தினருக்கு தடையற்ற அதிகாரம்

Posted by - July 7, 2020
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ…
Read More