இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

Posted by - July 8, 2020
இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும்…
Read More

கடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த அனுமதி!

Posted by - July 8, 2020
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.…
Read More

தப்பி ஓடிய பூஜித் ஜயசுந்தர

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவதற்காக தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர…
Read More

சிறிலங்காவில் தேர்தலில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார் பாலித்த!

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் தேர்தல் போட்டியிலிருந்து விலகப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை)…
Read More

சிறிலங்காவில் வேலைவாய்ப்புக்களை இலகுபடுத்த வேண்டும் – மஹிந்த

Posted by - July 8, 2020
வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி செயல்முறையுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியும்  நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து செயற்படும் புது…
Read More

நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்!

Posted by - July 8, 2020
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி…
Read More

சிறிலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 17 ஆவது சந்தேகநபர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள…
Read More

சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

Posted by - July 8, 2020
சிறிலங்காவின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின உறவினர்கள் பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள்…
Read More

சிறிலங்காவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 8, 2020
சிறிலங்காவில் விநியோகத்திற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லேரியா களனி நதி வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர்…
Read More

ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு!

Posted by - July 8, 2020
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு…
Read More