மின்கட்டணத்தினை பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம்குறைத்திருக்கவேண்டும்

Posted by - July 9, 2020
மார்ச் ஏப்பிரல் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள சலுகையை வரவேற்றுள்ள ஐக்கியதேசிய கட்சி எனினும் சில மாதங்களுக்கு…
Read More

19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளை வாக்காளர்கள் முறியடிக்கவேண்டும்

Posted by - July 9, 2020
அரசமைப்பின் 19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான பொதுஜனபெரமுனவின் முயற்சிகளை வாக்காளர்கள் தோற்கடிக்கவேண்டும் என சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

சிறிலங்காவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - July 9, 2020
சிறிலங்காவில்  மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில்…
Read More

ஹம்பாந்தோட்டையைப் போன்று குருநாகல் அப்பாவி மக்களையும் பலிக்கடாவாக்க முயற்சி- அசாத் சாலி

Posted by - July 9, 2020
ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின்…
Read More

சிறிலங்காவில் ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!

Posted by - July 9, 2020
சிறிலங்காவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஏப்ரல்…
Read More

சிறிலங்காவில் ஒரு மாத காலப்பகுதியில் 176 துப்பாக்கிகள் மீட்பு

Posted by - July 9, 2020
சிறிலங்கா ரீதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2020.06.06…
Read More

மின் கட்டணங்களுக்கு 25% கழிவு – கட்டணங்களை செலுத்தவும் கால அவகாசம்!

Posted by - July 9, 2020
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம்…
Read More

சிறிலங்காவில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி sanitizer தயாரித்த ஒருவர் கைது

Posted by - July 9, 2020
சிறிலங்கா தலங்கம பகுதியில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை (sanitizer) தயாரித்து வந்த நபர் ஒருவரை…
Read More

சிறிலங்காவில் தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு!

Posted by - July 9, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும்…
Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - July 9, 2020
ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து 298 இலங்கையர்கள் இன்று சிறிலங்காற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-226…
Read More