ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தது நூறு ஆசனங்களையாவது பெறும் – ரவூப் ஹக்கீம்

Posted by - July 10, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

சிறிலங்காவில் ‘கலுமல்லி’ கைது

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கியஸ்தராக கருதப்படும் ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்…
Read More

சிறிலங்காவில் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுவிப்பு

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் ´ராதா´ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதாக கொழும்பு மேல்…
Read More

திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்

Posted by - July 10, 2020
தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம்…
Read More

வடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்

Posted by - July 10, 2020
வடக்கு மற்றும் கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா…
Read More

சிறிலங்காவில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

சிறிலங்காவில் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே தீர்வு- சஜித்

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள்…
Read More

வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை!-மஹிந்த தேசப்பிரிய

Posted by - July 10, 2020
வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

சஹ்ரானை கண்களால் பார்த்ததில்லை! -ரிஷாத் பதியுதீன்

Posted by - July 10, 2020
சஹ்ரானை தான் மற்று தனது இரு சகோதரர்களும் கண்களால் பார்த்ததில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
Read More