வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்

Posted by - July 11, 2020
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா…
Read More

மொரட்டுவையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமமைடந்தவர் மரணம்- நடந்தது என்ன ?

Posted by - July 11, 2020
மொரட்டுவையில் நேற்றிரவு பொலிஸ்சோதனை சாவடியொன்றில் நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் வாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த…
Read More

பிரான்ஸில் இருந்து வந்த மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள்

Posted by - July 11, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´…
Read More

கந்தக்காடு முகாமிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை

Posted by - July 11, 2020
கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கையை…
Read More

சிறிலங்காவில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Posted by - July 11, 2020
சிறிலங்காவில்  மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
Read More

மீண்டும் சிறிலங்கா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு

Posted by - July 11, 2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் சிறிலங்கா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள்…
Read More

சிறிலங்கா மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் மொரட்டுவ- லுனாவை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு, இடையூறு  விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற…
Read More

புதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்

Posted by - July 11, 2020
புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தினை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றினை பேரம்பேச எமக்கு பலம்…
Read More